Sunday, February 26, 2012

ஊஞ்சல் மனம் - The Unsteady



உறங்க மறுக்கும் ஊஞ்சலை போல 
ஆடியே இருக்கும் எந்தன் மனமும் 
இன்று நீ, நாளை நான்-
தத்தி தாவிடும் குரங்கினைப் போல
நலமும் அறியும், நாளையும் அறியும்
தவித்து தினமும் கனவினில் வாழும்.

No comments:

Post a Comment