Sunday, February 26, 2012

ஏமாற்றம் - Deceived.

எதிர்பார்ப்புகள்  அலைமோத 
உன் வழிமேல், விழி வைத்து காத்திருந்தேன்
சுற்றமெல்லாம் உற்றுப்பார்க்க....
மனதில் நெருடல்.

கண்ணில் நீர் பூக்க
உன் ஜாடையில் வருவோரெல்லாம் 
பார்த்து ஆர்பரித்தேன்.

பக்கம் வந்ததும், நீயில்லை என்றறிந்தேன்
நெஞ்சல் நமைச்சல்
ஏன் மீது காமபானங்கள் விழ
கால்கள் இரண்டும் கட்டில் சுகம் தேடின

இன்றும் ஏமாற்றினாய் என்றால்
நான் வலியை தங்கித்தான் ஆகவேண்டும் 
என் குமுறல்கள் அடங்கினாலும்
என் ஏக்கங்கள் அமிழ்ந்தாலும்

நீ வரமாட்டை?! 
இன்றும் டிமிக்கி கொடுத்துவிட்டாயே!
பல்லவா!

No comments:

Post a Comment