Sunday, February 26, 2012

முத்தத்தில் நனைந்தது - Kiss'drenched

விழும் முத்தங்களில், சரிந்தவள் ஆனேன்,
சொல்ல முடியாமல், சிற்றின்பம் தானே.

உள்ளம் வேற்கையில், உள்ளுக்குள் ஏதோ
உன்னிடம் சொல்ல, துடிப்பது மனம் ஏன்?

கண்களை பிளந்து, கண்ணீராய் பிறக்கும்,
சொல்லும் பொழுதே, தொடுவேன துடிக்கும் - கரங்களால் 
மனதை, கட்டவும் முடியாது.  




No comments:

Post a Comment