Sunday, December 9, 2012

ஆத்துக்காரர்

பேசறதெல்லாம் கதைன்னு
சொல்லுவாங்க மத்தவங்க
பேசினாலே கவிதைன்னு
சொல்லுவாரு-
ஆத்துக்காரர் 

2 comments: