Sunday, February 26, 2012

நிஜங்களின் பாதை - The Path of Reality

நிஜங்களை கொஞ்சம் அலசிப்பார்கிறேன்,
கனவினில் இத்தனை குழப்பங்கள்  இல்லை.

நிஜத்தில் ஏனோ, எழுதலும் விழுதலும்?
கேட்டதை கூட, தந்தே விடினும்
தன் வழியில் தானே, என் வழி காணும்.

No comments:

Post a Comment